Monday, October 1, 2007

பாலைவனத்தில் ஒரு ரோஜா


பாலைவனத்தில் ஒரு ரோஜாவாக நீ எனக்கு தெரிந்ததால்..அதில் இருந்த முட்கள் என் கண்களுக்கு தெரியவில்லை..முட்கள் என் கைகளை தைத்த பின்னரே...எவ்வளவு கூர்மையானது என தெரிந்து கொண்டேன்...

2 comments:

Sethuraman said...

Its WOnderful Priya . Meaning is so powerful

Kavipriyai said...

Thanks gentleman