Tuesday, September 11, 2007

பழகி வைத்த புதிய சுகம்.........
பாதியிலெ பிரிந்தாலும்...........
எழுதி வைத்த ஓவியம் போல்.....
இருக்கிறாய் என் இதயத்தில் நீ....
நட்பு என்ற ரீதியில் உன்னை சந்தித்தேன்.........
அன்பு எனற வகையில் உன்னை நான் நேசித்தேன்......
.பண்பு எனற வகையில் பாசத்தின் பறவையாக.....
என்றூம் உன்னோடு வாழ விரும்புகிறேன்.......