உன் மௌன சிரிப்பும்
கொல்கின்றது என்னை
நம்மை போல அவனும்
விடியலுக்காய் காத்திருக்கிறான்
உன்னை முழு நிலவு என்றதாலா
மாதம் ஒரு முறை நின்முகம் காட்டுகிறாய்
காத்து இருந்து
தவித்து
இல்லாமல் போவது