Thursday, October 16, 2008

சமாதானம்




இலங்கையர்களின்
நிறைவேறா
கனவு......

உன் மௌன சிரிப்பும்


கொல்கின்றது என்னை

கதிரவன்

நம்மை போல அவனும்

விடியலுக்காய் காத்திருக்கிறான்

நிலவு




உன்னை முழு நிலவு என்றதாலா

மாதம் ஒரு முறை நின்முகம் காட்டுகிறாய்

காதல்


காத்து இருந்து


தவித்து


இல்லாமல் போவது