Thursday, September 25, 2008

வேதனை

மனகாயங்கள் ஏற்படும் போது தான்.......

உறவின் அர்த்தம் புரிகிறது..........

காதல் தோல்வி ஏற்படும் போது தான்....

காத்லர்களின் வேதனை புரிகிறது....

மௌனம்


நான் மௌனமாக இருக்கின்றேன்

என்று அசட்டையாக இருந்துவிடாதே...

அந்த மௌனத்தின் உள்ளே தான்

நான் அழுது கொண்டு இருக்கிறேன்

நண்பனுக்காக



தேடலாய் நீ கிடைத்த நாள் முதலாய் என்னின் பயணமும் உன்னை சுற்றியே காலம் கடந்தாலும் உனக்கான இடம் எனக்கான வெளியாய் என்னை சுமக்கும்... நன்றியின் படிமானங்கலாய்

நீ பேசும் சுடு சொல்லும்

சுகந்தமாய் இருப்பதற்கு

காரணம் காதலோ!