கண்ணில் உறக்கம் இன்றி
கண்ணீரால் வடிக்கிறேன் கவிதை
மறக்க நினைத்து விட்டேன்
நினைவுகளை அழிக்க முடியவில்லை
நித்தம் வேதனையை சுமந்து
நிம்மதி இன்றி வாழ்கிறேன்
சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை
அன்புக்கு அடிமையாகிவிடுகிறேன்
அன்னையை போல் யாருமில்லை
Tuesday, October 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அன்பிற்குரிய கவிபிரியையே, தயவுசெய்து பலரின் கவிதைகளைப் படித்துவிட்டு கவிதை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்ட பின் கவிதை எழுதுங்கள்
மணியன்
Ungal karuthuku nandri
அருமையாக உள்ளது
Post a Comment