Tuesday, October 21, 2008

அன்பின் ஏமாற்றம்

கண்ணில் உறக்கம் இன்றி
கண்ணீரால் வடிக்கிறேன் கவிதை
மறக்க நினைத்து விட்டேன்
நினைவுகளை அழிக்க முடியவில்லை
நித்தம் வேதனையை சுமந்து
நிம்மதி இன்றி வாழ்கிறேன்
சோதனைகள் பல கடந்து விட்டேன்
சாதனைகள் ஏதும் படைக்கவில்லை
துன்பத்தையும் சமாளித்துவிடுகிறேன்
இன்பம் எதையும் காணவில்லை
அன்புக்கு அடிமையாகிவிடுகிறேன்
அன்னையை போல் யாருமில்லை

3 comments:

Anonymous said...

அன்பிற்குரிய கவிபிரியையே, தயவுசெய்து பலரின் கவிதைகளைப் படித்துவிட்டு கவிதை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்ட பின் கவிதை எழுதுங்கள்

மணியன்

Kavipriyai said...

Ungal karuthuku nandri

Unknown said...

அருமையாக உள்ளது