Wednesday, October 22, 2008

அன்பு

அழகை ரசித்து அன்பு வைக்காதே
அது மலரை போல் வாடி விடும்
பணத்தை பார்த்து அன்பு வைக்காதே
அது கண்ணாடியை போல் உடைந்து விடும்
என்றும் அன்புக்காக அன்பு வைத்திடு
அது என்றும் நிலைத்து நிற்கும்

6 comments:

இலட்சியன் said...

நற்கவி
இன்றைய சிலருக்கு இருக்கவேண்டிய
அவசியமான குணங்கள்,அன்பு ஆழமானது அழகை நாடுவது அல்ல, என்பவற்றை
உருக்கமாக சொல்லியிருக்கும் விதம்
நயமாக இருக்கின்றது.

கவிஞைக்கு வாழ்த்துக்கள்

Kavipriyai said...

Nandri Ilatchiyan

VSpark said...

நீ என் மீது வைத்திருப்பது போல ? மிக அருமை என் நட்பே

Unknown said...

its very super

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.