அழகை ரசித்து அன்பு வைக்காதே
அது மலரை போல் வாடி விடும்
பணத்தை பார்த்து அன்பு வைக்காதே
அது கண்ணாடியை போல் உடைந்து விடும்
என்றும் அன்புக்காக அன்பு வைத்திடு
அது என்றும் நிலைத்து நிற்கும்
Wednesday, October 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நற்கவி
இன்றைய சிலருக்கு இருக்கவேண்டிய
அவசியமான குணங்கள்,அன்பு ஆழமானது அழகை நாடுவது அல்ல, என்பவற்றை
உருக்கமாக சொல்லியிருக்கும் விதம்
நயமாக இருக்கின்றது.
கவிஞைக்கு வாழ்த்துக்கள்
Nandri Ilatchiyan
நீ என் மீது வைத்திருப்பது போல ? மிக அருமை என் நட்பே
its very super
Post a Comment