Monday, October 20, 2008

கவிதை

நினைத்து நினைத்து வடித்தேன் ஒரு கவிதை
ஒவ்வொரு வார்த்தையும் ரசித்து ரசித்து வடித்தேன்
ஆனால் உயிரோட்டமே இல்லாத கவிதை அது என்பதை
கவிதை முற்று பெற்றதுமே புரிந்து கொண்டேன்...

No comments: