Wednesday, October 22, 2008

ஏன் இப்படி

விழிகளால் என்னை காதலிக்க சொன்னதும் நீதான்
பின் வார்த்தை அம்புகளால் என்னை குத்தி போட்டதும் நீதான்
*********************

என் பழைய நினைவுகளை சற்று தூசி தட்டி பார்க்கிறேன்
அதில் உன் பெயரை தவிர வேறெதுவும் இல்லை
*********************

நிதம் என் உயிரோடு விளையாடுவதை
ஏன் பழக்கபடுத்தி கொண்டாய்

No comments: